Trending News

பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் கையொப்பமிட்டு கடிதம்

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தினை எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னர் கூட்டுமாறு கோரி குறித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் கையொப்பமிட்டு கடிதம் ஒன்று கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை வீரர்களுக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள தடை

Mohamed Dilsad

ஈராக்கிற்கு 2 பில்லியன் டாலர் வழங்கும் குவைத்

Mohamed Dilsad

Hydro power generation increased due to rainfalls

Mohamed Dilsad

Leave a Comment