Trending News

சீரற்ற காலநிலை காரணமாக வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல நீர்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலா வாவியின் இரு வான் கதவுகளும், இராஜாங்கனை நீர் தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இராஜாங்கனை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அருகாமையில் சென்று புகைப்படங்கள் எடுப்பதனை தவிர்க்குமாறு பொலிசார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

நாமல் குமார பொதுஜன பெரமுனவில் போட்டியிடத் தீர்மானம்?

Mohamed Dilsad

Showery condition expected to enhance from tomorrow

Mohamed Dilsad

Hong Kong Polytechnic University: Images from inside as siege nears end – [IMAGES]

Mohamed Dilsad

Leave a Comment