Trending News

ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிக் கிரியைகள் ஞாயிறன்று

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசிய முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிறன்று(08) இடம்பெறும் என அவரது குடும்பத்தார் தெரிவித்திருந்தார்.

அவரது உடல் சிங்கபூரிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு (04) 9 மணியளவில் வந்தடைந்த யு.எல். 309 என்ற விமானத்தில் கொண்டுவரப்பட்டது.

அவரது பூதவுடலை அமைச்சர்களான பந்துல குணவர்தன, டலஸ் அழகபெரும தலைமையிலான குழுவினர் பொறுப்பேற்றனர்.

Related posts

අග්නිදිග විශ්වවිද්‍යාලයේ සිසුන් 22කගේ පංති තහනම්

Editor O

Suspect arrested with 2.6 kg heroin in Kochchikade

Mohamed Dilsad

IIHS ගෝලීය සෞඛ්‍ය සේවා නායකයන් සඳහා ඇති ඉල්ලුම සැපිරීමට EMBA වැඩසටහන් තුනක්

Editor O

Leave a Comment