Trending News

புதிய ஜனாநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் தனது வாக்கினை பதிவு செய்தார்

(UTV|COLOMBO) – இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகிய நிலையில், புதிய ஜனாநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது வாக்கினை ஹம்பாந்தோட்டையில் சற்றுமுன்னர் பதிவு செய்துள்ளார்.

Related posts

බාල ගල් අඟුරු නිසා විදුලි ගාස්තු 15-20%කින් ඉහළ දැමීමට සිදුවේවි…!

Editor O

விபத்திற்கு உள்ளான ஹெலிகொப்டரின் விமானிக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி

Mohamed Dilsad

குவைட் நாட்டிற்கு சென்ற 32 பெண்கள் நாடு திரும்பினர்

Mohamed Dilsad

Leave a Comment