Trending News

அமைச்சர் மங்களவிடம் இருந்து விசேட அறிவிப்பு

(UTV|COLOMBO) – பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.

பிரிமா கோதுமை மாவின் விலை நேற்று (14) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம், நாடளாவிய ரீதியில் உள்ள தமது விநியோகஸ்தர்களுக்கு அறிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சினிமாவுக்காக நடிகைகள் திருமணத்தை தள்ளிப்போடக் கூடாது

Mohamed Dilsad

அரசியலமைப்புச் சபை கூட்டம் இன்று

Mohamed Dilsad

இலங்கைக்கான பயணத்தடை நீக்கியது ஐ.அரபு இராச்சியம்

Mohamed Dilsad

Leave a Comment