Trending News

எந்தவொரு குழுவுக்கும் – நிபந்தனைகளுக்கும் அடிப்பணிய மாட்டேன்

(UTV|COLOMBO) – அனைவருக்கும் சமமான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக புதிய ஜனநாயக முன்னியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் எந்தவொரு குழுவுக்கும் மற்றும் நிபந்தனைகளுக்கும் அடிப்பணிய போவதில்லை என குறிப்பிட்டார்.

Related posts

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்…

Mohamed Dilsad

Gazette on maintaining public order, issued

Mohamed Dilsad

රට වටේම මුහුද තිබුණත් ලුණු මිල අඩුකරන්න බැරි ආණ්ඩුවක් රටේ තියෙන්නේ – පාර්ලිමේන්තු මන්ත්‍රී චාමින්ද්‍රි කිරිඇල්ල

Editor O

Leave a Comment