Trending News

இரண்டாயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு

(UTV|COLOMBO) – கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று (03) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 2770 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 2651 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 24 முறைப்பாடுகளும் மற்றும் 95 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று (03) பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 98 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

மூன்று நீதியரசர்கள் குழாமை நியமிக்க கோரிக்கை

Mohamed Dilsad

හිරේ නොයා බෙහෙත් තුණ්ඩු ලියන්නේ කෙසේදැයි, විශේෂඥ දොස්තරලා, ඇමති නලින්දගෙන් අහයි..

Editor O

வீசாயின்றி தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது

Mohamed Dilsad

Leave a Comment