Trending News

மருத்துவ சேவைகள் சபை பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO) – நாடளாவிய ரீதியில் நாளை(30) 8.00 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஒன்றிணைந்த மருத்துவ சேவைகள் சபை தீர்மானித்துள்ளது.

2015ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கப்படாத பதவி உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முனவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: மேலும் இருவர் காயம்

Mohamed Dilsad

‘Loyal SLFP supporters won’t support Gotabaya’

Mohamed Dilsad

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!

Mohamed Dilsad

Leave a Comment