Trending News

மஹிந்தானந்த – நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை

(UTVNEWS|COLOMBO) – முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு பின்னர் வௌிநாடு செல்ல இன்று(04) இரண்டாவது விசேட நீதாய மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Related posts

இயந்திரவாள்களை பதிவு செய்யும் பணி பெப்ரவரி 28 வரை

Mohamed Dilsad

விசாக நோன்மதி தினம் – கொழும்பில் 5 வெசாக் வலயங்கள்

Mohamed Dilsad

நேவி சம்பத்’ எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Mohamed Dilsad

Leave a Comment