Trending News

பேச்சுவார்த்தை தோல்வி – பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

(UTVNEWS | COLOMBO) – ரயில் தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் இடையில் இன்று(02) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.

அதன்படி, சம்பள பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 24ம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்சியாக தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

Mohamed Dilsad

Three persons arrested for ATM skimming fraud

Mohamed Dilsad

Saudi cadets to undergo training in India

Mohamed Dilsad

Leave a Comment