Trending News

எவன்கார்ட் வழக்கு தொடர்பில் தேடப்பட்ட சந்தேக நபர் கைது

(UTVNEWS|COLOMBO) – எவன் கார்ட் வழக்கு தொடர்பில் தேடப்பட்ட வந்த சந்தேக நபரான நந்தன தியபலனகே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

மட்டகளப்பு-மட்டகளப்பு மாநகர சபை உத்தியோகபூர்வ முடிவுகள்

Mohamed Dilsad

மீண்டும் இணையும் ரோஜா ஜோடி

Mohamed Dilsad

வௌ்ளை வேன் சம்பவம் – இருவரும் இன்று நீதிமன்றில் முன்னிலை

Mohamed Dilsad

Leave a Comment