Trending News

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயம்

(UTVNEWS|COLOMBO) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் பத்தேகமவிற்கும் இடையில் கார் ஒன்று விபத்திற்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்று அதிவேகமாக பயணித்துள்ள நிலையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவத்தில் காயமடைந்தவா்களில் இரண்டு ஆண்களும் மற்றும் மூன்று பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

North Korean hockey players arrive in the South for joint team

Mohamed Dilsad

உயர் தர மாணவர்களுக்கான டெப் கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

Mohamed Dilsad

“Will support candidate who is good for country” – Min. Rishad Bathiudeen

Mohamed Dilsad

Leave a Comment