Trending News

பாலித்த தெவரப்பெருமவுக்கு விளக்கமறியல்

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவை எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மதுகம நீதவான் நீதிமன்றம் இன்று(10) உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவினை மீறிய குற்றச்சாட்டின் கீழ் மதுகம நீதவான் நீதிமன்றில் இன்று(10) அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

යාපනය, චෙම්මනි මිනිවළෙන් මිනිස් සිරුරු 101කට අදාළ අස්ථි කොටස් ගොඩගනී: තවදුරටත් කැනීම්

Editor O

අනිවාර්යයෙන් පරීක්ෂා කළ යුතු බහාලුම් රැසක් පරීක්ෂා නොකර රේගුවෙන් පිට කරලා – රේගු නිලධාරී සංගමය

Editor O

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 26 மாணவர்கள் கைது

Mohamed Dilsad

Leave a Comment