Trending News

ரத்கம வர்த்தகர்கள் கொலை – 17 பேர் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – காலி – ரத்கம பிரதேசத்தில் இரு வர்த்தகர்களை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்17 பேரும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.

காலி பிரதான நீதவான் ஹர்ஷன கெகுணவெல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

රජයේ වෛද්‍ය නිලධාරීන්ගේ සංගමයෙන්, සෞඛ්‍ය අමාත්‍යාංශයට දැඩි විරෝධයක්

Editor O

இலங்கை அணியின் புதிய பயிற்சிவிப்பாளர் நியமனம்!

Mohamed Dilsad

අයහපත් කාලගුණයෙන් රට පුරා ආපදා තත්ත්වයක් :ජනතාවට සහන සැලසීමට පියවර ගන්න – විපක්ෂ නායක ආණ්ඩුවෙන් ඉල්ලයි

Editor O

Leave a Comment