Trending News

ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது

(UTVNEWS | COLOMBO) – பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கொழும்பு கிராண்ட்பாஸ் – பர்கியூசன் வீதி, முவதொர உயன பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த பெண்ணொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது குறித்த பெண்ணிடம் மூன்று கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் 9 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

Brolin, Dinklage are “Brothers” for new comedy

Mohamed Dilsad

2018 இல் 171 தமிழ் படங்கள் ரிலீஸ்

Mohamed Dilsad

SRI LANKA MUSLIM LEADER SAYS LACK OF MUSLIM MINISTERS IN NEW GOVT ‘JUST FINE’

Mohamed Dilsad

Leave a Comment