Trending News

மியான்மர் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO)- மியான்மர் நாட்டில் பச்சை மாணிக்கம் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிருக்கு போராடிய இருவரை காயங்களுடன் மீட்டனர். மேலும், உயிரிழந்த 13 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!

Mohamed Dilsad

Sri Lanka to procure 300,000 metric ton rice from Pakistan

Mohamed Dilsad

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கு ஜனவரி 9ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Mohamed Dilsad

Leave a Comment