Trending News

ஜா-எல யில் கை வெடி குண்டுடன் ஒருவர் கைது

(UTVNEWS | COLOMBO) – வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை வெடி குண்டுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு குறித்த சந்தேக நபர் ஜா-எல – ஏகல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர 13 தடவைகள் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு பிரதேசத்தில் இடம் பெற்ற
பல கொள்ளை சம்பவங்களுடன் சந்தேக நபர் தொடர்புப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

President calls on world leaders to emulate Nelson Mandela

Mohamed Dilsad

අලුතින් වාහන ලියාපදිංචිය සහ හිමිකම් පැවරීමේදී වාහන අංක තහඩු නිකුත් කිරීම අත්හිටුවයි

Editor O

பாதிக்கப்பட்ட விவசாய சமூகத்திற்கு நிவாரணம்-ஜனாதிபதி

Mohamed Dilsad

Leave a Comment