Trending News

ஆசிய க்ராண்ட்பிரிக்ஸ் மெய்வல்லுனர் போட்டிகளுக்காக இலங்கை மெய்வல்லுனர்கள் 12 பேர்

(UDHAYAM, COLOMBO) – சீனாவில் அடுத்த மாதம் ஆசிய க்ராண்ட்பிரிக்ஸ் மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் இலங்கையில் இருந்து 12 மெய்வல்லுனர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதில் ஐந்து பெண் வீராங்கனைகளும், 7 வீரர்களும் உள்ளடங்குகின்றனர்.

சீனாவின் ஜியாக்சிங்கில் 24ம் திகதியும், ஜின்ஹுவாவில் 27ம் திகதியும், தாய்பேயில் 30ம் திகதியும் இந்த போட்டிகள் இடம்பெறுகின்றன.

ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஸிப் போட்டிகளிலும் இலங்கை பங்குகொள்வதால், இந்த போட்டித்தொடர் இலங்கைக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.

Related posts

பணிபுறக்கணிப்பை கைவிட்டு தொழிலுக்கு செல்ல வேண்டுகோள்!

Mohamed Dilsad

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் புதிய விலை

Mohamed Dilsad

මෙවර කාන්ස් සිනමා උළෙලට සෞදියත්

Mohamed Dilsad

Leave a Comment