Trending News

மட்டக்களப்பு ரயில் சேவை வழமை நிலைமைக்கு

(UTV|COLOMBO) மட்டக்களப்பு ரயில் பாதை தற்பொழுது வழமை நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அநுராதபுரம் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கல்லோயா மற்றும் பலுகஸ்வேக்கிடையில் யானை ஒன்று கடுகதி ரயிலுடன் மோதியதினால் ரயில் பாதையில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டது. தற்பொழுது ரயில் சேவைகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளன.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

Ranjith De Zoysa passes away

Mohamed Dilsad

கொலைச் சந்தேகநபர் ஒருவர் கைது

Mohamed Dilsad

කුලියාපිටියේ වාහන කර්මාන්තශාලාව ජනාධිපති රනිල් වික්‍රමසිංහගේ ප්‍රධානත්වයෙන් සැප් : 17 දා විවෘත කෙරේ. දිනකට වාහන 25ක් එකලස් කෙරේ.

Editor O

Leave a Comment