Trending News

மூன்று நீதியரசர்கள் குழாமை நியமிக்க கோரிக்கை

(UTV|COLOMBO) வெலிக்கட சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Related posts

President to visit Japan, India

Mohamed Dilsad

බොරු සාක්ෂි හදලා අපිව හිරේ දාන්න වත්මන් ආණ්ඩුව උත්සාහ කරනවා – නාමල් රාජපක්ෂ

Editor O

எட்டு பேர் வெளியே, 16 பேர் மீண்டும் உள்ளே

Mohamed Dilsad

Leave a Comment