Trending News

மேலதிக பஸ் சேவைகளை நடத்துவதற்கு தீர்மானம்

(UTV|COLOMBO) இன்று பிற்பகல் புகையிரத பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டால், 800 மேலதிக பஸ் சேவைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை இதனைத் தெரிவித்துள்ளது.

வேதனப் பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளமைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தொடர்ந்து பணியாளர்களது தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

புகையிரத தொழிற்சங்களின் பிரதிநிதிகளுக்கும் நிதி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.

மேற்படி இந்த சந்திப்பில் தீர்வு வழங்கப்படாவிட்டல், பிற்பகல் 2 மணிக்கு பின்னர் திட்டமிட்டபடி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருப்பதாக புகையிரத தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Related posts

President sought Supreme Court opinion on term of office – PMD

Mohamed Dilsad

Tourist arrivals grow 16% in first quarter this year

Mohamed Dilsad

All Blacks win sixth Rugby Championship

Mohamed Dilsad

Leave a Comment