Trending News

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழப்பு

(UTV|COLOMBO) நேற்று இரவு அனுராதபுரம் – திருகோணமலை வீதி பங்குளம கோவில் அருகாமையில் இடம்பற்ற விபத்தில் பாதுகாப்பு பிரிவினை சேர்ந்த  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் பயணித்து கொண்டிருந்த லொறி  ஒன்றுடன் மோதுண்டு  விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஹொரவப்பத்தான பிரதேசத்தினை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

நியூசிலாந்து 6 ஓட்டங்களால் வெற்றி

Mohamed Dilsad

කෙන්යාවේ පොලිස් නිලධාරියෙක් මහෙස්ත්‍රාත් ට වෙඩි තබයි

Editor O

இலங்கையின் தொழில்நுட்பக் கல்லூரிகள் இளைஞர்களுக்கு உலக சந்தையுடன் போட்டியிடக்கூடிய வகையில் திறன்களை வழங்குகிறது – அமைச்சர் ரிஷாட்

Mohamed Dilsad

Leave a Comment