Trending News

பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு.

(UTV|COLOMBO) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சிலோன் தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக், பாராளுமன்றத்  தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு  அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று பாராளுமன்ற  கட்டிடத்தொகுதியில் பிற்பகல் 2 மணிக்கு இந்த தெரிவுக் குழு கூடுகிறது.

Related posts

முடியுமானால் தேர்தலை நடாத்திக்காட்டவும் – மகிந்த

Mohamed Dilsad

Hackers lure Army officers with foreign posting to Sri Lanka

Mohamed Dilsad

அஜித் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

Mohamed Dilsad

Leave a Comment