Trending News

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) மஹியங்கனை – ஹசலக்க- உடுதங பிரதேசத்தில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் இரு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஹசலக்க பிரதேசத்தினை சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

Related posts

පාර්ලිමේන්තු මන්ත්‍රී විශ්‍රාම වැටුප අහෝසියි. රවී කරුණානායක ඉදිරිපත් කළ යෝජනාව ඒකමතිකව සම්මතයි.

Editor O

වරායේ බහාලුම් නිෂ්කාශනය කඩිනම් කිරීමට කමිටුවක් පත් කරයි.

Editor O

එජාප සහ සජබ එක ගමනක් යෑම අපේ පැතුමයි – පාර්ලිමේන්තු මන්ත්‍රී වී. රාධාක්‍රිෂ්ණන්

Editor O

Leave a Comment