Trending News

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) மஹியங்கனை – ஹசலக்க- உடுதங பிரதேசத்தில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் இரு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஹசலக்க பிரதேசத்தினை சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

Related posts

நித்யானந்தா உருவாக்கிய தீவை தனி நாடாக அங்கிகரிக்க கோரி ஜ.நா.விற்கு மனு [VIDEO]

Mohamed Dilsad

පාලකයා අධාර්මිකවෙලා..; අකල්වැසි ; පොළොව ගිලා බහිනවා ; තුන් බිය ඇති වෙලා…; – රෝහිණී කවිරත්න

Editor O

மீன்பிடிக்கு சென்றவர் கடலில் விழுந்து மாயம்

Mohamed Dilsad

Leave a Comment