Trending News

இன்று முதல் அனுராதபுர மாவட்டத்தின் அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

(UTV|COLOMBO) ) இன்று (13) முதல் பொசன் நிகழ்வினை முன்னிட்டு எதிர்வரும் 19ம் திகதி வரையில் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடப்படுவதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

Warners plans DC animated 30-film boxset

Mohamed Dilsad

DMK calls for release of fishermen detained in Sri Lanka

Mohamed Dilsad

அமைச்சர் ரிஷாட் மீது வேண்டுமென்றே குற்றங்களை சுமத்துவதை விடுத்து, தீர விசாரித்து உண்மை நிலையை கண்டறிய ஒத்துழைப்பு வழங்குங்கள் – பாராளுமன்றில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கோரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment