Trending News

ஹெரோயினுடன் நால்வர் கைது

(UTV|COLOMBO) நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சுற்றிவளைப்புக்களின் போது சுமார் 10 கிராம் ஹெரோயினுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கொழுப்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றைய தினம் வெல்லம்பிட்டி – மீதொட்டமுல்லை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை மினுவாங்கொட – மஹயாய வத்தை மற்றும் வீரகுல தெமட்டகலந்த பகுதியிலும் ஏனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

களனி பல்கலைக்கழகம் 28ஆம் திகதி திறப்பு

Mohamed Dilsad

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Mohamed Dilsad

2017ம், 2018ம் கல்வி ஆண்டு பல்கலைக்கழக அனுமதி – விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

Mohamed Dilsad

Leave a Comment