Trending News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் மூவர் கல்முனை பகுதியில் வைத்து கைது

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் மேலும் மூவர் கல்முனை பகுதியில் வைத்து அம்பாறை பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பாதுகாப்பு பிரிவு மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மனச்சாட்சியுள்ள எந்தவொரு சிறுபான்மை குடிமகனும் கோட்டாவை ஆதரிக்கமாட்டான் – ரிஷாட்

Mohamed Dilsad

ஏப்ரில் மாதம் முதல் புதிய வீதி…

Mohamed Dilsad

Gas price to reduce?

Mohamed Dilsad

Leave a Comment