Trending News

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினை கைவசம் வைத்திருந்த நபர் திருகோணமலை -கிண்ணியா பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் உப்புவெலி – மொங்காயுத்து பிரதேசத்தில் வைத்து கைது காவற்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது குறித்த துப்பாக்கியிற்கு பயன்படுத்தும் 8 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

Twenty-four Indians employed in Sri Lanka arrested for overstaying Visas

Mohamed Dilsad

களனி பாலத்தினூடாக வாகன போக்குவரத்து மட்டு

Mohamed Dilsad

Five Indian trawlers handed over to India [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment