Trending News

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவிலும் மீண்டும் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 7.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

ජාත්‍යන්තර පාරිභෝගික අයිතීන් පිළිබඳ දිනය ඇමති රිෂාඩ්ගේ ප්‍රධානත්වයෙන්

Mohamed Dilsad

Dilshan joins City Kaitak for Hong Kong T20 Blitz

Mohamed Dilsad

மிருக காட்சி சாலை ஊழியரை அடித்துக்கொன்ற புலி

Mohamed Dilsad

Leave a Comment