Trending News

கிரிபத்கொடை நகரில் மூன்று விற்பனை நிலையங்களில் தீப்பரவல்

(UTV|COLOMBO) மின்கசிவு காரணமாக கிரிபத்கொடை நகரில் மூன்று விற்பனை நிலையங்களில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக குறித்த விற்பனை நிலையங்கள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையகத்தில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் , பின்னர் அது மற்றைய விற்பனை நிலையங்களுக்கு பரவியுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

மேலும் தீப்பரவலினால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை.

Related posts

ஊரடங்குச்சட்டம் நீக்கம்…

Mohamed Dilsad

சீன ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரின் சந்திப்பு

Mohamed Dilsad

Four killed, 19 injured in bus accident in Chilaw

Mohamed Dilsad

Leave a Comment