Trending News

கரையோர ரயில் சேவையில் தாமதம்

(UTV|COLOMBO) சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய பெலியத்தயிலிருந்து கொழும்பு – கோட்டை வரை பயணித்த புகையிரதம் , பாணந்துறை புகையிரத நிலையத்தில் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அந்தநிலையில், குறித்த புகையிரதத்தில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளதுடன் அதன்காரணமாக, கரையோர புகையிரத மார்க்கத்தினூடான புகையிரத சேவை தாமதமாகியுள்ளது.

 

 

Related posts

Searchers in California wildfire step up efforts before rain

Mohamed Dilsad

Chemical container exploded in Colombo Port

Mohamed Dilsad

ரிஷாத் பதியுதீனின் வாகனம் மீது தாக்குதல்

Mohamed Dilsad

Leave a Comment