Trending News

மோதரையிலிருந்து கைக்குண்டுகள், வாள்கள் மீட்பு

(UTV|COLOMBO) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மோதரை பிரதேசத்தில் இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 21 கைக்குண்டுகளுடன் 6 வாள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும பொலிஸ் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 

 

 

Related posts

Rajapaksa sends resignation to President

Mohamed Dilsad

Showers to continue in many areas – Met. Department

Mohamed Dilsad

சட்டவிரோதமாக துருக்கி நாட்டிற்குள் நுழைய முற்பட்ட 8 இலங்கையர்கள் கைது

Mohamed Dilsad

Leave a Comment