Trending News

நாட்டில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 76 பேர் கைது

(UTV|COLOMBO) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தேடுதல் நடவடிக்கையின்போது 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பண்டாரகம திறப்பனே, தெல்தெனிய, வத்தளை, ரக்குவானை, வவுனியா, பலங்கொட, மாத்தளை, மீஹலாவ ஆகிய பிரதேசங்களில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 76 பர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 

Related posts

A decisive meeting at Election Commission today

Mohamed Dilsad

மெக்ஸிக்கோவுடனான எல்லையில் அமெரிக்கப் படையினர் மீண்டும்

Mohamed Dilsad

சற்றுமுன் ஆரம்பமானது வடமாகாண ஊடப்பயிற்சி

Mohamed Dilsad

Leave a Comment