Trending News

ராஜகிரியவில் பேருந்துகளுக்கான தனி ஒழுங்கை ஒத்திகை இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது

(UDHAYAM, COLOMBO) – ராஜகிரிய வெலிக்கடை சந்தியில் இருந்து ஆயுர்வேத சந்திவரை பேருந்துகளுக்கான தனி ஒழுங்கை ஒத்திகை இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

எனினும் அலுவலக நாளான நேற்றைய தினம் அதன் அண்டிய பிரதேசங்களில் கடும்; வாகன நெரிசல் காணப்பட்டது.

இந்த ஒத்திகை நடவடிக்கையால் மற்றைய நாட்களில் காணப்படும் வாகன நெரிசலை விட கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பேருந்து சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

චන්ද්‍රිකා තාක්ෂණයෙන් පුළුල් පරාස අන්තර්ජාල සේවා සැපයීමට ස්ටාලින්ක් සමාගමට අනුමතිය

Editor O

நாளை முதல் தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகம்

Mohamed Dilsad

சவுதியுடனான உறவுகள் தொடரும்…

Mohamed Dilsad

Leave a Comment