Trending News

மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களிற்கு இழப்பீடு

(UTV|COLOMBO) யாழ்ப்பாணம் – குப்பிளான் தெற்கில் நேற்று மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களிற்கு 1 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்க யாழ்ப்பாண அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
முதல்கட்டமாக இன்று காலை 30 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நேற்று பிற்பகல் மின்னல் தாக்கியதில், 3 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ඉයන් බෙල්ට ශ්‍රී ලංකා ක්‍රිකට් කණ්ඩායමේ පුහුණු කාර්යයමණ්ඩල තනතුරක්

Editor O

அமைச்சுகளுக்கான விடயங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

Mohamed Dilsad

மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதில் சவால்

Mohamed Dilsad

Leave a Comment