Trending News

புகையிரத பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எதிர்ப்பில்…

(UTV|COLOMBO) புகையிரத பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருதானை – தொழிநுட்ப சந்தியில் அமைந்துள்ள புகையிரத திணைக்களத்திற்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

புகையிரத பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க பொது சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ள போதும் நிர்வாக அதிகாரிகள் அதனை செயற்படுத்தாமைக்கு எதிராக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமாயின் நடப்பது இதுவே…

Mohamed Dilsad

Women of all ages can enter Kerala’s Sabarimala Temple, says Supreme Court

Mohamed Dilsad

மறு அறிவித்தல் வரை நீர் வெட்டு

Mohamed Dilsad

Leave a Comment