Trending News

காவற்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு கையூட்டல் வழங்க முற்பட்ட நிதி நிறுவன அதிகாரி கைது

(UTV|COLOMBO) நிதி நிறுவனம் ஒன்றின் அதிகாரி ஒருவர் ஏறாவூர் காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி ஒருவருக்கு 1000 ரூபாய் கையூட்டல் வழங்க முற்பட்டக் குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி நிறுவனம் சார்ந்த வழக்கு ஒன்றை பதிவு செய்வதற்காக வழக்குக்கான ஆவணத்துடன் சேர்ந்து 1000 ரூபாவை வழங்க அவர் முயற்சித்துள்ளார்.

அதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதுடன், அவரை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ள

Related posts

Modi announces USD 400 million line of credit to Sri Lanka

Mohamed Dilsad

Kumar Sangakkara to retire from first-class cricket

Mohamed Dilsad

දේශපාලනික වශයෙන්, රට පිරිහිලා – පාර්ලිමේන්තු මන්ත්‍රී රවී කරුණානායක

Editor O

Leave a Comment