Trending News

பெண் ஒருவரின் சடலம் மீட்பு…

(UTV|COLOMBO) பெண் ஒருவரின் சடலம் இங்கிரிய – கொடிகல – குரண பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தள்ளது.

நேற்று மாலை மீட்கப்பட்ட சடலம் ஹபபான்கொட பிரதேசத்தினை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவருடையது என காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சடலத்தின் கழுத்து பகுதி மற்றும் தொண்டை பகுதியில் வெட்டு காயங்கள் உள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

ඩොනල්ඩ් ට්‍රම්ප් ජනාධිපති වී, පළමු මාසය තුළ පුද්ගලයින් 37,660ක් පිටුවහල් කරලා

Editor O

திருமலை அபாயா சம்பவத்துக்கு காத்திரமான முடிவுகள் எட்டப்பட வேண்டும்.

Mohamed Dilsad

Japanese Expert Team submits report to minimize the disaster situations

Mohamed Dilsad

Leave a Comment