Trending News

கொழும்பு நீதிமன்றத்தில் வைத்து 2 பெண்கள் கைது!!

(UDHAYAM, COLOMBO) – தனது உள்ளாடையில் கைபேசி மற்றும் போதை பொருளை மறைத்து வைத்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றிற்கு கொண்டு சென்றுள்ள 2 பெண்களை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

இன்று காலை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

ශ්‍රී ලංකාව සහ රුසියාව අතර පවතින සබඳතාවය ගැන ජනපතිගෙන් සහතිකයක්

Mohamed Dilsad

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

Mohamed Dilsad

Japan and India to develop Colombo Port, countering Belt and Road

Mohamed Dilsad

Leave a Comment