Trending News

இந்தியாவின் புல்வாமா தாக்குதல் மற்றும் பதிலடித் தாக்குதல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சினால் அறிக்கை

(UTV|INDIA)இந்தியாவின் புல்வாமா இராணுவ வீரர்கள் (CRPF) மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்த செயற்பாடுகளுக்கு இலங்கை பெரிதும் கவலையடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று(27) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

முழு பிராந்தியத்தின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் நிலைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்துமாறும் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடம் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

Related posts

ආණ්ඩුවේ ඇමතිවරයෙකුගේ මැදිහත්වීමෙන්, පුද්ගලික සමාගමකට අක්කර 600ක රජයේ ඉඩමක්…?

Editor O

Vaiko to protest in Delhi ahead of President’s visit

Mohamed Dilsad

Prime Minister assures to find a lasting solution to waste disposal problem

Mohamed Dilsad

Leave a Comment