Trending News

டெல்லியை உலுக்கும் எச்.வன்.என்.வன் வைரஸ்

(UTV|INDIA) தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த 7-ந்தேதி வரை 1,196 பேருக்கு இந்த நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இது 1,965 பேராக உயர்ந்து உள்ளது.

இந்த ஆண்டு மட்டும் 6 பேர் பன்றி காய்ச்சல் நோயால் உயிரிழந்திருப்பதாக மாநில சுகாதார பணிகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. ஆனால் மத்திய அரசின் 2 மருத்துவமனைகளிலேயே 13 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே டெல்லிவாசிகள் பீதியில் உறைந்துள்ளன.

 

 

 

Related posts

மீண்டும் கவர்ச்சி வலைவிரிக்கும் இலியானா

Mohamed Dilsad

අන්තර් පාර්ලිමේන්තු සංගමයේ 149 වැනි සමුළුවට පාර්ලි‍‍මේන්තුවේ මහලේකම්වරිය සහ නියෝජ්‍ය මහලේකම්වරයා සහභාගී වෙයි

Editor O

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் மறுசீரமைப்பு குறித்து ஆராயும் குழுவின் அறிக்கை கையளிப்பு

Mohamed Dilsad

Leave a Comment