Trending News

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) துபாயில் கைதான பாதாள உலகக் குழு தலைவனான மாகந்துரே மதூஷ், பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது மகன் நதிமல் பெரேரா உள்ளிட்ட 31 பேர் எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க துபாய் நீதிமன்றம் நேற்று(14) உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமல் பெரேரா சார்பில் முன்னிலையாக துபாய் நோக்கி புறப்பட்ட அவரது குடும்ப சட்டத்தரணியான சஹப்திக வெல்லபிடி நேற்று(14) துபாய் பொலிஸில் அமல் மற்றும் நதிமல் ஆகியோரை சந்தித்துள்ளார்.

அவர்களுக்கு பிணை வழங்குமாறு விண்ணபிக்க உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

 

 

Related posts

Leonardo named AC Milan General Manager

Mohamed Dilsad

President discusses problems of SriLankan Airlines

Mohamed Dilsad

யூரோப்பியன் கெம்பஸ் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா! பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!-

Mohamed Dilsad

Leave a Comment