Trending News

வட பகுதிக்கான புகையிரத சேவைகள் வழமைக்கு…

(UTV|COLOMBO) வட பகுதிக்கான புகையிரத சேவைகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாக அனுராதபுர புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணித்த ரயில் ஒன்று நேற்று(10) தம்புத்தேகம புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதினால் வட பகுதிக்கான புகையிரத சேவைகள் தடைப்பட்டன.

யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறை பிரதேசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயில் வண்டியே இவ்வாறு தடம்புரண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ආර් සම්බන්ධන් මහතාගේ දේහය බදාදා පාර්ලිමේන්තු සංකීර්ණයට

Editor O

கிறிஸ்துமஸ் தினத்தை குறிவைக்கும் ‘நாச்சியார்’

Mohamed Dilsad

சர்ச்சையில் சிக்கிய பாகுபலி 2- திரையிடல் நிறுத்தமா?

Mohamed Dilsad

Leave a Comment