Trending News

8 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

(UTV|FRANCE) பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடத்தில் நேற்று முன்தின நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு பலத்த தீக்காயமும், 23 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டிருந்தது. அதே போல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 6 வீரர்களும் காயம் அடைந்தனர்.

 

 

 

 

Related posts

முதல் கட்ட பேச்சுவார்த்தை வெற்றி

Mohamed Dilsad

Gold worth Rs.2.4 million seized at BIA

Mohamed Dilsad

Kim Kardashian denies rumours of removing ribs to fit in Met Gala outfit

Mohamed Dilsad

Leave a Comment