Trending News

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைக்கும் வர்த்தமானி

(UTV|COLOMBO)-கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்ததமானி நாளை(25) வௌியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வியியற் கல்லூரியின் ஆணையாளர் நாயகம் கே.எம்.எச். பண்டார தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

8 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Dayasiri says SLFP will not nominate Welgama as Presidential candidate

Mohamed Dilsad

மட்டக்களப்பு ரயில் சேவை வழமை நிலைமைக்கு

Mohamed Dilsad

Leave a Comment