Trending News

2330 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

(UTV|COLOMBO)-இந்த வருடத்தின் 16 நாட்களில் மாத்திரம் டெங்கு நோயாளர்கள் 2330 பேர் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 625 பேரினால் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்பஹா மாவட்டத்தில் 180 பேர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

Major fire at supermarket in Rajagiriya

Mohamed Dilsad

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன

Mohamed Dilsad

காணாமல் போனோருக்கு நீதிகோரி பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள்

Mohamed Dilsad

Leave a Comment