Trending News

பெப்ரவரி மாதமளவில் கொழும்புக்கும் பெலியத்தக்கிடையில் ரயில்சேவை

(UTV|COLOMBO)-எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் அனைத்துப்பணிகளும் நிறைவடைந்ததன்பின்னர்கொழும்புதொடக்;கம்பெலியத்தவரையிலானரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

மாத்தறை பெலியத்தரயில்பாதையின்நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாக ரயில்வே பொதுமுகாமையாளர்  டிலந்தபெர்னாண்டோ தெரிவித்தார்.

அதன்சமிக்ஞை விளக்குகள் பொருத்தும்பணிகள் தற்சமயம் இடம்பெற்றுவருகின்றன. எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் அனைத்துப்பணிகளும் நிறைவடைந்ததன் பின்னர் கொழும்புதொடக்;கம் பெலியத்தவரையிலான ரயில்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

 

 

Related posts

Arjun Alosiyus and Kasun Palisena further remanded

Mohamed Dilsad

70ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட அரசாங்கம் தீர்மானம்

Mohamed Dilsad

රනිල් පරාජය කිරීම ජාතියේ අවසානයි – වජිර අබේවර්ධන

Editor O

Leave a Comment