Trending News

ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் இருவர் பலி

(UTV|COLOMBO)-எல்ல, கொரக்கா பிரதேசத்தில் பாணதுறை- அனுராதபுரம் வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 34 மற்றும் 35 வயதுடயவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

Related posts

சஜித்தை வெற்றி பெற செய்வதன் மூலம் இழந்து போயுள்ள நாட்டின் நிம்மதியினை மீள கட்டியெழுப்ப முடியும் – அமைச்சர் றிஷாட்

Mohamed Dilsad

“Gotabaya’s pledge on Easter attacks commission, a mere pledge” – Cardinal

Mohamed Dilsad

மதுமாதவ அரவிந்த இராஜினாமா

Mohamed Dilsad

Leave a Comment