Trending News

யுத்தத்தை முடிவு செய்தது யார்? எவ்வாறு?-இந்நாட்டிலுள்ள சிறிய பிள்ளைகள் நன்கு அறியும்…

(UTV|COLOMBO)-வடக்கு, கிழக்கில் யுத்தத்தை எவ்வாறு முடிவு செய்தோம் என்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கூறிய அதே கருத்தைத் தான் தானும் கூறவேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அன்று யுத்தத்தை முடிவு செய்தது யார்? எவ்வாறு? என்பதை இந்நாட்டிலுள்ள சிறிய பிள்ளைகள் கூட நன்கு அறிந்துள்ளனர். யுத்தத்தை முடிவு செய்தது எவ்வாறு என்பதற்கு யாரும் புதிதாக விளக்கம் கூற வேண்டியதில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி நிவ்யோர்க்கிலுள்ள இலங்கையர்களிடத்தில் இறுதி யுத்தம் தொடர்பாக தெரிவித்திருந்த தகவல்களுக்கு அமைச்சர் சரத் பொன்சேகா எதிராக பதிலளித்திருந்தார். இது குறித்து மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவியதற்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

සුරා බදු දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂ ජනරාල් ලෙස උදය කුමාර පෙරේරා පත්කරයි.

Editor O

UTV தொலைக்காட்சியின் மொபைல் செயலியை இன்றே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

Mohamed Dilsad

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

Mohamed Dilsad

Leave a Comment