Trending News

எதிர்ப்பு பேரணி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு..

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாளை(05) முன்னெடுக்கப்பட உள்ள எதிர்ப்பு பேரணி தொடர்பில் காவற்துறை மேற்கொண்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு குறித்த பேரணியை நடாத்துமாறு உத்தரவிடக்கோரி கருவாத்தோட்டம் காவற்துறை நீதிமன்றில் இன்று(04) கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஜனாதிபதி – பிரதமருக்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம்

Mohamed Dilsad

හිටපු ජනාධිපති රනිල් ගැන රුවන් විජේවර්ධනගෙන් ප්‍රකාශයක්

Editor O

இலங்கைக்கு இன்று முதல் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை

Mohamed Dilsad

Leave a Comment